அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவுகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நள்ளிரவு முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. உலகம் பல்வேறு...
மத்திய கிழக்குப் பகுதி தற்போது, இந்தியாவின் இராஜதந்திர வலிமைக்கான ஒரு சோதனைக் களமாக மாறியுள்ளது; பிளவுபட்டுள்ள உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியா தன்னை...
நெல்லையில் கவின் என்ற இளைஞர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில், தனது அக்காவுடன் தாழ்த்தப்பட்டவரான...
மறைந்த திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சத்யராஜ், பகுத்தறிவு குறித்துப் பேசி அரங்கை கலகலப் பாக்கினார்....
இன்றைய இளைய தலைமுறையினர் எதுவாக இருந்தாலும் உடனடியாக நிறைவேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்டவர்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, எதையும் அவர்களால்...
அரியலூர் மாவட்டத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா – கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா...
வாழும் காலத்திலேயே ஒரு தலைவரின் வாழ்க்கை சினிமாவாக பதிவாகிறது. பாமக நிறுவனர் – தலைவர் ராமதாசின் வாழ்க்கையை சினிமாவாக பதிவு செய்கிறார் இயக்குநர்...
நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அவைகளில், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களைக் கொண்ட மக்களவையை (லோக்சபா) லோயர் ஹவுஸ் என்றும், அந்தந்த...
மத வழிபாட்டுத் தலங்கள் மின் கட்டணத்தில் பாகுபாடு என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டி இருக்கிறார். இது...
திருமணத்தை மீறிய உறவில் காதலுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்காக பெற்ற குழந்தைகளை பாலில் விஷம் கலந்து, அதிலும் சாகாத மகனை கொன்ற கொடூரத்தாய் குன்றத்தூர்...
இது தேர்தல் வரும் நேரம் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரப் பயணத்தை இப்போதே துவங்கிவிட்டனர். ‘மக்களை காப்போம்! தமிழகத்தை மீட்போம்’ என்று...
தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவாகியிருப்பவை தெருநாய்களும் வெறிநாய்களுமாகும். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெருவில் இரண்டு, மூன்று நாய்கள் திரிந்த நிலையில், தற்போது...