அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவுகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நள்ளிரவு முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. உலகம் பல்வேறு...
மத்திய கிழக்குப் பகுதி தற்போது, இந்தியாவின் இராஜதந்திர வலிமைக்கான ஒரு சோதனைக் களமாக மாறியுள்ளது; பிளவுபட்டுள்ள உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியா தன்னை...
தவெக நிகழ்வுகளில் பங்கேற்று உயிரிழக்கும் தொண்டர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல விரும்பாதவராக இருக்கிறார். கரூர் துயர சம்பவத்திலும் அதையே தொடர்கிறார். அதற்காக...
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே...
கரூர் சம்பவத்தில் விஜயை பாஜக வளைக்கிறது என்றும், குருமூர்த்தியுடன் விஜய் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார் என்றும் வெளியான செய்திகளை குருமூர்த்தி...
இதுவரை தமிழ்நாடு கண்டிராத ஒரு துயர சம்பவம்தான் கரூர் வேலுச்சாமிபுரம் சம்பவம். விஜய்க்கு கூடியதை விட பல தலைவர்களுக்கு அதிகளவில் கூட்டம் கூடியிருக்கிறது....
இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகத் தமிழ் இளைஞர்கள் பொங்கி எழுந்த நேரம். தாய்மொழியைக் காக்கத் தன்னைத்தானே தீ வைத்துக்கொண்டு உயிர்க்கொடை தந்த இளைஞர்கள், துப்பாக்கிச்...
அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சனையால் நேரடியாகப் பலம் பெறப்போவது விஜய்தான் என்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி. அவர் மேலும், விஜய்யை துருப்பு...
நடிகர் KPY பாலாவின் வாரி வழங்கும் வள்ளல் குணம் இப்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. காலாவதியான பழுதடைந்த வாகனங்களை குறைந்த விலைக்கு...
மைசூர் பாக் விலை ஸ்வீட் ஸ்டால்களில் குறைந்துவிட்டது என்பதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அங்கே போய், மோடிக்கு நன்றி சொல்லச் சொல்கிறார்....
தோட்டத் தொழிலாளர்கள் நிறைந்த மலேயாவில் சனாதன-வர்ணாசிரமத்தின் வேர்களை அசைத்துவிட்டது பெரியாரின் பரப்புரை. வூயின்காயூவில் பெரியார் பேசியதை மலாயா வானொலி நிலையத்தார் ஒலிப்பதிவு செய்து,...
கடந்த மார்ச் மாதத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பாரதிராஜாவின் நண்பர் இசையமைப்பாளர் இளையராஜா, அப்போது இரங்கல் தெரிவித்து வெளியிட்ட...