அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவுகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நள்ளிரவு முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. உலகம் பல்வேறு...
மத்திய கிழக்குப் பகுதி தற்போது, இந்தியாவின் இராஜதந்திர வலிமைக்கான ஒரு சோதனைக் களமாக மாறியுள்ளது; பிளவுபட்டுள்ள உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியா தன்னை...
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தை தர்மயுத்தம் செய்ய வைத்ததும்,...
இந்தியக் குடிமக்களின் கையில் உள்ள ஒரே அதிகாரம், வாக்குரிமை. அந்த வாக்குரிமையால் ஆட்சிக்கு வந்தவர்களும் அவர்களை சுற்றியுள்ள அதிகார வர்க்கமும் அத்துமீறினால் கடைக்கோடி...
அப்போது அதிமுக அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் மீதிருந்த ஊழல் வழக்கில் கைது...
நெல்லையில் கவின் என்ற இளைஞர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில், தனது அக்காவுடன் தாழ்த்தப்பட்டவரான...
மறைந்த திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சத்யராஜ், பகுத்தறிவு குறித்துப் பேசி அரங்கை கலகலப் பாக்கினார்....
இன்றைய இளைய தலைமுறையினர் எதுவாக இருந்தாலும் உடனடியாக நிறைவேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்டவர்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, எதையும் அவர்களால்...
அரியலூர் மாவட்டத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா – கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா...
வாழும் காலத்திலேயே ஒரு தலைவரின் வாழ்க்கை சினிமாவாக பதிவாகிறது. பாமக நிறுவனர் – தலைவர் ராமதாசின் வாழ்க்கையை சினிமாவாக பதிவு செய்கிறார் இயக்குநர்...
நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அவைகளில், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களைக் கொண்ட மக்களவையை (லோக்சபா) லோயர் ஹவுஸ் என்றும், அந்தந்த...
மத வழிபாட்டுத் தலங்கள் மின் கட்டணத்தில் பாகுபாடு என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டி இருக்கிறார். இது...