பிரேசிலில் நடைபெறும் 30வது ஐ.நா. காலநிலை உச்சிமாநாடு (COP30) உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் மற்றும் அரசுகள் ஒன்றாகக் கூடும் மிக...
கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வானகிரி மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினரை சிறைப்பிடித்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள்...
நாட்டின் தலைநகரான டெல்லியில், தேசியக் கொடி ஏற்றப்படும் செங்கோட்டை அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் ஒன்றாம் எண் வாயில் அருகே நவம்பர்...
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து, பசுமை ஆற்றல் நோக்கை வலுப்படுத்தும் முயற்சியாக தமிழ்நாடு அரசு ஒரு முக்கியமான உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன் மூலம்...
கல்லீரல் பாதிப்பால் நீண்ட நாட்கள்   சிகிச்சை பெற்று வந்த நடிகர் அபிநய்(44) சிகிச்சை பலனின்றி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில்...
ஒரே நேரத்தில் நடந்த இரு வேறு போராட்டங்களின் முழக்கங்களால்  நேற்றிரவு தலைநகர் டெல்லியின் இந்தியா கேட் பகுதி அதிர்ந்தது.   நாடு முழுவதும் பொது...
இந்தியாவின் முக்கிய பல்கலைக்கழங்களில் முதன்மையானது டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்லைக்கழகம்(JNU). பல ஆளுமைகளை வழங்கிய அந்தப் பல்கலைக்கழகத்தில் இடதுசாரி இயக்கத் தலைவர்களான...
அதிமுகவை விட்டு ஓ.பன்னீர்செல்வத்தை விலக்கியதில் இருந்தே கொடநாடு வழக்கில் எடப்பாடியை பழனிசாமியை தொடர்புபடுத்தி செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. நமது எம்.ஜி.ஆர். நாளிதழின்...