நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத் தீர்மானம் நிறைவேறினாலும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிலோ 30 ஆண்டுகளுக்கு...
Month: February 2025
அந்த நாளை இன்றைய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1984 அக்டோபர் 31 அன்று பிரதமர் இந்திராகாந்தி தனது பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டு ரத்த...
ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் துண்டு போட்டு இடம் பிடிக்க முயற்சி செய்து வந்துள்ளார் காளியம்மாள். கடைசியில் எங்கும் இடம் கிடைத்துள்ளது என்பது...
இது களை உதிர்காலம் என்று தன் கட்சியின் நிலைமை பற்றி சொல்லியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவருடைய கட்சியிலிருந்து...
அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்திக்க காரணம் ஒற்றைத் தலைமையே. ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொண்டவரே தொடர் தோல்விகளுக்குக் காரணம். சூது, நம்பிக்கை துரோகத்தின்...
தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிப்பதற்காக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி...
’பிசிறு’ என்று மிகக்கடுமையாக காளியம்மாளை சீமான் விமர்சித்த ஆடியோ ‘லீக்’ ஆனதில் இருந்து கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார் காளியம்மாள். அதனால்தான் அவர்...
பிப்ரவரி 21- உலகத் தாய்மொழி நாள். அவரவருக்கும் அவரவர் தாய் போலவே தாய்மொழியும் சிறப்பானது. நமது தமிழ், உலகின் மூத்த மொழிகளில் முந்தி...
அடுத்த ஆண்டு தேர்தல் என்பதால் அரசியல் கட்சிகள் அனைத்தும் அதற்கான வியூகங்களின் இறங்கிவிட்டன. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தனிக்கட்சி என எந்த வித்தியாசமும்...
தவெகவை தொடங்கியபோது விஜய்க்கு வாழ்த்து சொன்னவர் பார்த்திபன். விஜய்க்கு வாய்ப்பிருக்கிறது என்றும் வெளிப்படையாகச் சொன்னவர் பார்த்திபன். அவர் இன்று விஜய்யுடன் ரகசியமாக சந்தித்து...