Month: May 2025

தன்னை சீண்டும் விதமாக பேசிய அன்புமணிக்கு ’’நம்மள கலாய்க்குறாங்களாம்..’’ என்று சொல்லி பதிலடி கொடுத்திருக்கிறார் திருமாவளவன். மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில்...
ஜம்மு காஷ்மீரில் பல மாநிலத்தவர்களும் சுற்றுலா மேற்கொண்டிருந்த பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலும் அதில் 28 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதும் இதயம் உள்ள...
பொதுக்குழுவில் ஆரம்பித்து மாநாட்டு மேடை வரைக்கும் ராமதாசுக்கும் அன்புமணிக்கும்  நாற்காலிச் சண்டை நடக்கிறது.  இந்த நாற்காலி இவர்களுக்கு அல்ல; முகுந்தன் பரசுராமனுக்குத்தான். இத்தனைக்கும்...
ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.   இதே போன்று 8 வருடங்களாக நடைபெற்று வரும் கொடநாடு...
இதுவும் போதாது.. இன்னும் கடுமையான தண்டனை தரவேண்டும் என்று சொன்னால் அது தவறல்ல. அந்தளவுக்கு கொடூரமான பாலியல் வன்கொடுமை செய்தவர்கள்தான், பொள்ளாச்சியில் இளம்பெண்களை...
தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கின் விசாரணை நிறைவுற்று முன்னாள் அதிமுக...
2015க்கு பிறகு ‘’பாமக ஆட்சிக்கு வர வேண்டும்’’ என்று ராமதாசும், அன்புமணியும் மீண்டும் உரக்க குரல் எழுப்பி வருகிறார்கள். ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’...
ராமதாசின் பல தேர்தல் கணக்குகளில் ஒன்று 10.5% இட ஒதுக்கீடு.  அதை 2026க்கும் கொண்டு வருகிறார். கூடவே ஒரு புது பார்முலாவும் வைத்திருக்கிறார். பாமகவை...
பொதுக்குழுவில் பேச வேண்டிய பல காரசார விசயங்களையும் மாநாட்டு மேடையிலேயே பேசி வெடித்தார் ராமதாஸ்.  கட்சிக்குள் பல கூட்டணி இருப்பதையும், இதனால் யாரும் ...