இந்திய மக்களின் மிகுந்த சந்தேகத்திற்குரிய அமைப்பாக இருப்பது, தேர்தல் ஆணையம். எந்த ஒரு தேர்தலின் முடிவுகள் வெளியானாலும், “நிஜமாகவே மக்கள் அளித்த வாக்குகள்தானா?...
Prakash
தமிழ்நாடு அரசின் சார்பில் மக்கள் பயன் பெறும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம் திட்டம்,...
இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாக மாறிவிட்டது என்று விமர்சகர்கள் சொல்வது உண்டு. காரணம், அந்தளவுக்கு அந்த விளையாட்டின் மீதான ரசிகர்கள் பற்று ஒரு...
ஒரு தனியார் அறக்கட்டளையால் 50க்கும் மேற்பட்ட டாக்டர்களை உருவாக்க முடிகிறது. 15ஆயிரம் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்க முடிகிறது. அதுவும், இதெல்லாம் தங்களுக்கு சாத்தியமாகுமா...
தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமாகும். அந்த சீர்திருத்தங்கள் நேர்மையானதாகவும், பாரபட்சமின்றியும் நடைபெற வேண்டும். பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில்...
எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், அப்படியெல்லாம் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடந்துகொள்ள மாட்டார் என்ற சின்ன நம்பிக்கை இந்திய வெளியுறவுத் துறை மற்றும் வணிகத் தொழில்...
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் அனலைக் கிளப்பியது பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலும் அதற்கு பதிலடியான ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான நடவடிக்கைகளும். இவை குறித்து விவாதிக்க...
இந்தியக் குடிமக்களின் கையில் உள்ள ஒரே அதிகாரம், வாக்குரிமை. அந்த வாக்குரிமையால் ஆட்சிக்கு வந்தவர்களும் அவர்களை சுற்றியுள்ள அதிகார வர்க்கமும் அத்துமீறினால் கடைக்கோடி...
நெல்லையில் கவின் என்ற இளைஞர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில், தனது அக்காவுடன் தாழ்த்தப்பட்டவரான...
இன்றைய இளைய தலைமுறையினர் எதுவாக இருந்தாலும் உடனடியாக நிறைவேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்டவர்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, எதையும் அவர்களால்...