இன்றைய இளைய தலைமுறையினர் எதுவாக இருந்தாலும் உடனடியாக நிறைவேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்டவர்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, எதையும் அவர்களால்...
Prakash
நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அவைகளில், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களைக் கொண்ட மக்களவையை (லோக்சபா) லோயர் ஹவுஸ் என்றும், அந்தந்த...
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் அதிர்ச்சித் திருப்பமாக குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவையின் தலைவருமான ஜகதீப் தன்கர் தன்...
101 வயதைக் கடந்த தலைவரை கேரளா இழந்திருக்கிறது. அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரான வி.எஸ்.அச்சுதானந்தனின் மரணம் இந்திய அரசியலில் தியாகம் நிறைந்த காலத்தின்...
மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று (ஜூலை 21) முதல் தொடங்குவதால் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. என்னென்ன பிரச்சினைகளை முன்னெடுத்துப்...
கட்சியாக இருந்தாலும், ஆட்சியாக இருந்தாலும் மக்களிடம் கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் வலிமையான குரல்கள் கண்டிப்பாகத் தேவை. அதிலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மேடையில் ஒலித்த...
ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருக்கிறது. தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரசும் இணைந்த அந்த அரசுக்கு, மக்கள் ஜனநாயக கட்சி போன்றவையும் பிரச்சினைகளின்...
செய்திச் சேனல்களில் காலை நேர பிரேக்கிங் நியூஸாக இடம்பிடித்தது திரைப்பட நடிகை சரோஜாதேவியின் மரணம். தமிழ்த் திரையுலகில் 1960களில் கொடிக்கட்டிப் பறந்த நடிகையாக...
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தி.மு.க. ஆட்சியில் கல்லூரிகள் கட்டப்படுவதில் சதி இருக்கிறது என்று குற்றம்சாட்டியிருக்கிறார் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி...
விபத்துகள் எதிர்பாராமல் நடப்பவை. அவை அலட்சியத்தின் காரணமாக நடக்கும்போது மக்களுக்கு கோபமும் ஆத்திரமும் வருவது இயல்பு. கடலூர் அருகே ரயில்வே கேட் மூடப்படாததால்,...