Spark Web Desk

பண்ணைபுரத்திலிருந்து பக்கிங்ஹாம் வரை பரவியிருக்கும் இளையராஜாவின் இசை தமிழ் மண்ணின் பெருமை. 1975ஆம் ஆண்டு அவருடைய இசையை தமிழர்கள் கேட்கத் தொடங்கினார்கள். 50...
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சரியாக கடைப்பிடித்த தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் தொகுதிகள் குறைக்கப்பட்டு, இந்தத்...
உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்று மகாகவி பாரதியார் பாடினார். வாடிய பயிரைக் கண்டபோது வாடிய வள்ளலார் வாழ்ந்த மண் இது. மனிதர்களைப் போலவே...
கடலுக்குள் செல்லும்  தமிழக  மீனவர்கள் திரும்பவும் கரைக்கு வருவது என்பது இலங்கை கடற்படையினர் கையில்தான் இருக்கிறது என்கிற அவலம்  நெடுங்காலமாக தொடர்வது வேதனை....
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தற்போதுள்ள 543 தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யும்போது, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கான எம்.பி.க்களின் எண்ணிக்கை...
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத் தீர்மானம் நிறைவேறினாலும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிலோ 30 ஆண்டுகளுக்கு...
அந்த நாளை இன்றைய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1984 அக்டோபர் 31 அன்று பிரதமர் இந்திராகாந்தி தனது பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டு ரத்த...
இது களை உதிர்காலம் என்று தன் கட்சியின் நிலைமை பற்றி சொல்லியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவருடைய கட்சியிலிருந்து...
தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிப்பதற்காக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி...
அடுத்த ஆண்டு தேர்தல் என்பதால் அரசியல் கட்சிகள் அனைத்தும் அதற்கான வியூகங்களின் இறங்கிவிட்டன. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தனிக்கட்சி என எந்த வித்தியாசமும்...