இந்தியா சுதந்திரம் பெற்ற போது இருந்த மாகாணங்கள் பின்னர் பிரதமர் நேரு ஆட்சியில் மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. பிரதமராக இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர்...
Spark Web Desk
இரண்டு கட்டங்களாக பீகார் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில்...
திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.எம்.நாயர், சமூக நீதி அடிப்படையிலான வகுப்புவாரி இடஒதுக்கீட்டுத் தொகுதிகளை வலியுறுத்தி இங்கிலாந்துக்கு...
திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.க.வை கலைஞருக்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தி, 6வது முறையாக ஆட்சிக்கு கொண்டு வந்த செயல்வீரரான மாண்புமிகு முதலமைச்சர்...
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இந்திய அரசின் புதிய சட்டம், பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டுடன் கலைஞர் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, 1996ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழ்நாடு...
ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டிற்காக 1987ஆம் ஆண்டு மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சென்ற கலைஞர் அங்கே இருந்தது ஒன்றரை நாட்கள் மட்டும்தான் என்றாலும்,...
இதுவரை தமிழ்நாடு கண்டிராத ஒரு துயர சம்பவம்தான் கரூர் வேலுச்சாமிபுரம் சம்பவம். விஜய்க்கு கூடியதை விட பல தலைவர்களுக்கு அதிகளவில் கூட்டம் கூடியிருக்கிறது....
இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகத் தமிழ் இளைஞர்கள் பொங்கி எழுந்த நேரம். தாய்மொழியைக் காக்கத் தன்னைத்தானே தீ வைத்துக்கொண்டு உயிர்க்கொடை தந்த இளைஞர்கள், துப்பாக்கிச்...
மைசூர் பாக் விலை ஸ்வீட் ஸ்டால்களில் குறைந்துவிட்டது என்பதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அங்கே போய், மோடிக்கு நன்றி சொல்லச் சொல்கிறார்....
தோட்டத் தொழிலாளர்கள் நிறைந்த மலேயாவில் சனாதன-வர்ணாசிரமத்தின் வேர்களை அசைத்துவிட்டது பெரியாரின் பரப்புரை. வூயின்காயூவில் பெரியார் பேசியதை மலாயா வானொலி நிலையத்தார் ஒலிப்பதிவு செய்து,...
