ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இந்தியாவிற்கு...
T.R.Kathiravan
நாற்காலிக்கு வந்த குடைச்சல், உறவினர் வீட்டு ரெய்டு என்று அடுத்தடுத்த கவலைகளுடன் சிங்கப்பூர் பறந்திருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். கட்டுமான நிறுவனம் நடத்தி...
இந்து முன்னணி முன்னெடுப்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. விசிக உள்ளிட்ட கட்சிகள் இந்த மாநாட்டை எதிர்த்து மதுரை பேரணியில் நடத்தியது. ...
ஞானசேகரன் விவகாரத்தில் தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக சொன்ன அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த...
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள முருகன் கோவில் அறுபடை வீடுகளுள் ஒன்று. இதை கந்த மலை என்று பல ஆண்டுகளாக இந்துக்களும், சிக்கந்தர்...
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. சென்னை சூளைமேட்டில் பஜனை கோயில் முதல் தெருவில் வசித்து வரும்...
மதுரை ஆதீனம் மடத்திற்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது எனும் உத்தரவை எதிர்த்து, ஒரு பக்தராக நித்தியானந்தா மடத்திற்குள் நுழைய தடை விதித்த தனி நீதிபதியின்...
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே.. என்று வாலி எழுதிக்கொடுத்ததும் ஷங்கருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஆனால், இந்த பல்லவியை மாற்றக்கூடாது என்பதில்...
ஷங்கருக்கு முன்பு தமிழ்சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக அறியப்பட்டவர் கதிர். ’இதயம்’ மூலம் டி.ராஜேந்தருக்கு பிறகு ஒரு தலைக்காதலை பிழிந்து எடுத்துக் கொடுத்தவர் கதிர்....
அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களின் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை ‘கீழடி’ அகழ்வாராய்ச்சி அறிக்கையினை வெளியிட மறுத்துவிட்டது. அந்த அறிக்கை...
