Home » Editorial » Page 15

Editorial

சட்டமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநரின்...
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமமாகத்தானே இருக்க முடியும்? அப்படியென்றால், ஆண்டவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அந்த ஆண்டவன் குடியிருக்கும் கோயிலுக்குள் சென்று வழிபடுவதற்கு சமமான...
ஜம்மு காஷ்மீரில் பல மாநிலத்தவர்களும் சுற்றுலா மேற்கொண்டிருந்த பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலும் அதில் 28 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதும் இதயம் உள்ள...
இதுவும் போதாது.. இன்னும் கடுமையான தண்டனை தரவேண்டும் என்று சொன்னால் அது தவறல்ல. அந்தளவுக்கு கொடூரமான பாலியல் வன்கொடுமை செய்தவர்கள்தான், பொள்ளாச்சியில் இளம்பெண்களை...
எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு ஏழாவது முறையாக பதிலடி கொடுத்திருக்கிறது இந்தியா.  1947ஆம் ஆண்டு தொடங்கி 2025 வரையிலும் ஏழு முறை இந்தியாவிடம்...
மதம் யானைக்குப் பிடித்தால் மனிதர்களுக்கு ஆபத்து. மனிதர்களுக்குப் பிடித்தால் சமுதாயத்திற்கு ஆபத்து. மத நெறிகளைப் பரப்பும் போதகர்கள்-மதத் தலைவர்களின் நோக்கம் மனிதர்களிடம் அன்பை...
சட்டையில் அதிகமாகப் பொத்தான்கள் இருப்பதற்கும் மருத்துவப் படிப்புக்கும் என்ன சம்பந்தம்? எதுவுமில்லை. ஆனாலும், மருத்துவப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுதச்...
“பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது, ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள். ஏன் இந்த...
போப் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் அமெரிக்க அதிபரும் உக்ரைன் அதிபரும் இரண்டு நாற்காலிகளைப் போட்டு உட்கார்ந்து கொண்டு, உக்ரைன் மீதான...
அரசு சார்பில் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டாலும் ஊர் என்றும் சேரி என்றும் மக்கள் வாழுமிடங்கள் இன்னுமும் சமுதாய ரீதியாகப் பிரிந்திருக்கும் சாதி ஏற்றத்தாழ்வு கொண்ட...