புஷ்பா2 திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கொண்டாடப்படும் நிலையில், அந்தப் படத்தின்...
Editorial
சாகித்ய அகாடமி விருது இந்த ஆண்டு வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ என்ற புத்தகத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு...
தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அரசியல் வட்டாரத்தில் துயரத்தை உருவாக்கியதுடன், அடுத்தகட்ட நகர்வு குறித்த...
வழிபாட்டுத் தலங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பற்ற கொள்கைக்கு நம்பிக்கை தரும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவில்...
இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் மீது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,...
நாடாளுமன்றத்தில் மக்களவை எனப்படும் லோக்சபாவை நடத்தக்கூடிய தலைவர் சபாநாயகர். மாநிலங்களவை எனப்படும் ராஜ்யசபாவை நடத்தக்கூடிய தலைவர் துணை ஜனாதிபதியாவார். சபாநாயகர்களாக இருந்தாலும், துணை...
பிரிட்டிஷ் ஆட்சியில் ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டபோது நாடு பதறியது. அந்த அடக்குமுறை சட்டத்தை எதிர்த்துப் போராட முடியுமா என்று தலைவர்கள் யோசித்தனர்....
தமிழ்நாடு சட்டப்பேரவையின் குறுகிய கால கூட்டத்தொடரில் மதுரை அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதனைக்...
சென்னை புத்தக கண்காட்சி நெருங்கி வரும் போது புத்தக வெளியீட்டு விழாக்களை நடத்துவது பதிப்பகத்தாரின் வழக்கம். அந்த நேரத்தில், சென்னையில் உள்ள அரங்குகளை...
குமரி முனையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவைக் கொண்டாட தமிழ்நாடு தயாராகி வருகிறது. 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த சிலை, 25...
