சனாதானம் பேசக்கூடியவர்கள் எல்லாவற்றுக்கும் காவி சாயம் பூசிக் கொண்டிருக்கும் வேளையில் வள்ளலாரின் 201ஆம் ஆண்டு பிறந்தநாளாக இன்றைய (அக்டோபர் 5) நாள் அமைந்திருப்பது...
Editorial
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளுக்கான மத்திய அரசின் நிதியைக் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் பல முறை வலியுறுத்தி வந்தார்....
கல்வி சிறந்த தமிழ்நாடு என்று பாரதியார் பாடியது போல இந்திய அளவில் கல்வியில் சிறப்பாக செயல்படும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பள்ளிக்கல்வி முடித்து...
இந்தியாவின் உலக அடையாளம் என்றால் அது நிச்சயமாக காந்தியின் முகம்தான். தேசத்தந்தை என்றும் மகாத்மா என்றும் உத்தமர் என்றும் போற்றப்படும் காந்தியடிகளின் சிந்தனைகள்-...
“கடவுளே காப்பாற்று” என்று பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். அவர்களைக் காக்க வேண்டிய கடவுளையே காக்க வேண்டிய சூழலை உருவாக்கியிருக்கிறார்கள் மத உணர்வை ஓட்டுகளாக...
தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக துணை முதலமைச்சர் பதவி கவனம் பெற்றிருக்கிறது. முதல் முறை கலைஞர் கருணாநிதி அமைச்சரவையில் 2009ல் துணை முதலமைச்சரானார் மு.க.ஸ்டாலின்....
471 நாட்களுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜி, முன்னாளுக்கும் முன்னாள் அமைச்சராக அ.தி.மு.க. ஆட்சியில் பொறுப்பு...
மூன்றாவது முறையாகத் தொடர்ச்சியாகப் பிரதமர் பதவியேற்பது என்பது 100 கோடி வாக்காளர்கள் கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நிச்சயமாக சாதனைதான்....
ஆட்சியில் பங்கு என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உரிமைக் குரல் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குள் சலசலப்புகளையும் சச்சரவுகளையும் உண்டாக்கிய நிலையில், வி.சி.க தலைவர்...
போலீசின் சாகசமாக கொண்டாடப்படுகின்றன என்கவுன்ட்டர் கொலைகள். தமிழ்நாட்டில் கடந்த 13 மாதத்தில் 12 ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது தலைப்புச் செய்தியாக வெளியாகிறது....
