நியமனப் பதவியில் உள்ள ஆளுநர்களைக் கொண்டு மாநில அரசுகளை முடக்க நினைக்கும் போக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கிவிட்டது என்றாலும், பா.ஜ.க. ஆட்சி...
Editorial
11 ஆண்டுகளாக நடைபெறும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு சிறப்பான திட்டங்கள் என்னென்ன கொண்டு வரப்பட்டிருக்கின்றன என்று கேட்டால், பா.ஜ.க.வினராலேயே...
ஆட்சியாளர்களாக இருந்தவர்களுக்கு மரணதண்டனைத் தீர்ப்பு தரப்படுவது இந்தியர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். வேறு சில நாடுகளில் இது இயல்பானது. ஈராக் அதிபராக இருந்த சதாம்...
தேர்தல் ஆணையம் தன் பொறுப்பை வாக்களிக்கும் மக்களின் தலையில் கட்டியிருக்கும் வேலைக்குப் பெயர்தான் எஸ்.ஐ.ஆர். எனும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம்....
பத்தாவது முறையாக பீகார் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார் ஐக்கிய ஜனதா தளக் கட்சி தலைவரும் தற்போதைய முதல்வருமான நிதீஷ் குமார். 10 முறை...
திரைப்படம் எனும் காட்சி ஊடகம் பொதுமக்களை வெகுவாகக் கவரக் கூடியது. வரலாற்றுப் புத்தகங்களைப் படிக்கும் சூழல் இல்லாதவர்களுக்குக் கூட, ராஜராஜசோழன், வீரபாண்டிய கட்டபொம்மன்,...
படித்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக வேண்டும் என்பது மாணவப் பருவத்தில் பலருக்கும் விருப்பம் ஏற்படும். அதுவே இலட்சியமாக மாறும். அந்த இலட்சியத்தை நிறைவேற்ற...
கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வானகிரி மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினரை சிறைப்பிடித்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள்...
நாட்டின் தலைநகரான டெல்லியில், தேசியக் கொடி ஏற்றப்படும் செங்கோட்டை அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் ஒன்றாம் எண் வாயில் அருகே நவம்பர்...
இந்தியாவின் முக்கிய பல்கலைக்கழங்களில் முதன்மையானது டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்லைக்கழகம்(JNU). பல ஆளுமைகளை வழங்கிய அந்தப் பல்கலைக்கழகத்தில் இடதுசாரி இயக்கத் தலைவர்களான...
