ஆந்திரா, மகாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 20 ஆண்டுகளுக்கு முன் பட்டினிச்சாவு ஒரு புறமும், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை...
Editorial
திராவிட இயக்க ஆதரவாளர்களும் பெரியார் கொள்கையாளர்களும் தமிழ்நாட்டை பெரியார் மண் என்று சொல்லி வருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசி வரும்...
இப்படி ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த கேள்வி தேவையானதுமல்ல, பொருத்தமானதுமல்ல. சமகாலத்தில் ஒரே நிலத்தில்...
தற்சார்பு அமைப்புகளான சி.பி.ஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களின் விருப்பப்படி செயல்படுவதும், ஆட்சியாளர்களின் எதிரிகள் மீது பாய்வதும்,...
பசுவின் சிறுநீரைக் கோமியம் என்பது சனாதன மரபு. அது சர்வநோய்க்குமான நிவாரணி என்பதை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பிரமுகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பா.ஜ.க.வின் முதலமைச்சர்களே...
பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்து அந்தப் பகுதியில் வசிப்பவர்களும், விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் 900 நாட்களுக்கு மேலாகப்...
பதினைந்து ஆண்டுகாலமாக தமிழக அரசியலில் இருந்து வருகிறது நாம் தமிழர் கட்சி. தொடர்ச்சியாக எல்லா தேர்தல்களையும் எதிர்கொண்டு, குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தையும் எட்டி...
காசோலையில் கருப்பு மையால் எழுதினால் செல்லாது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவ, நண்பர்கள்-உறவினர்கள் ஆகியோர் அதனைத் தங்களுக்குத் தொடர்புடையவர்களின் வாட்ஸ்ஆப் குழுக்களில்...
தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாகத் திகழ்வது பொங்கல் விழாவாகும். தமிழ்நாட்டில் பல வகையானப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் என்ற சிறப்பு கொண்டது பொங்கல்...
பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் போதெல்லாம் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இது மட்டுமே போதுமா? என்றால் ’இல்லை’...