காசோலையில் கருப்பு மையால் எழுதினால் செல்லாது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவ, நண்பர்கள்-உறவினர்கள் ஆகியோர் அதனைத் தங்களுக்குத் தொடர்புடையவர்களின் வாட்ஸ்ஆப் குழுக்களில்...
Editorial
தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாகத் திகழ்வது பொங்கல் விழாவாகும். தமிழ்நாட்டில் பல வகையானப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் என்ற சிறப்பு கொண்டது பொங்கல்...
பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் போதெல்லாம் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இது மட்டுமே போதுமா? என்றால் ’இல்லை’...
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முழுமையாக ஆளுநர்களுக்குரியதாகவும், கல்வித்துறை சார்ந்தவர்களை மட்டுமின்றி தொழிலதிபர்கள் உள்ளிட்ட வல்லுநர்களையும் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கலா என்றும், மத்திய...
மேலூரிலிருந்து தல்லாகுளம் வரையிலான மதுரை மாவட்டத்தில் வாகனத்தில் அணிவகுத்த விவசாயிகளின் பேரணி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஜனவரி 7ந் தேதியன்று...
பிரிட்டிஷ் ஆட்சியில் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வின் அடிப்படையில் ஹரப்பா பகுதியில் கிடைத்த தடயங்களை ஆராய்ச்சி செய்த சர் ஜார் மார்ஷல், சிந்து...
சென்னையில் 48 ஆண்டுகளாக புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. அறிவார்ந்த இந்த தொடர் முயற்சியின் தாக்கத்தால் ஈரோடு, நெய்வேலி போன்ற நகரங்களிலும் பல...
அமெரிக்க அதிபராக ஜனவரி 20ந் தேதி பதவியேற்கிறார் டொனாலட் டிரம்ப். கடந்த நவம்பர் மாதமே அதிபர் தேர்தல் நடைபெற்று, முடிவுகளும் மறுநாளே வெளியாகி,...
தமிழ்நாடு அரசியல் களத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் கொடூரம். இதயமும் மனிதநேயமும்...
கன்னியாகுமரியில் மூன்று கடல்கள் இணைகின்ற கண்கொள்ளா இயற்கை காட்சியின் நடுவில், பாறை மீது உயர்ந்து நிற்கின்ற 133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு...