பொதுமக்களுக்கு எந்த சேசத்தையும் விளைவிக்காமல் துல்லியமாக பயங்கரவாதிகளை மட்டுமே தாக்கி அழித்து வருகிறது இந்தியா. ஆனால் பாகிஸ்தானோ பொதுமக்களை மட்டுமே துல்லியமாக தாக்கி...
Tamil Nadu
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது....
என்னதான், ’நீட் நீட்டாக நடந்தது’ என்று பாஜக பிரமுகர் தமிழிசை சமாளித்தாலும் நீட் தேர்வின் கெடுபிடிகள் பல்வேறு அலங்கோலத்தையே ஏற்படுத்தி இருக்கின்றன என்றே...
காஷ்மீர், பஹல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான தி...
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது அந்த சமுதாயத்தின் அடிப்படை பாதுகாப்பு தான் என்று உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார். செக்யூர் கேம் என்ற...
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கும் விதிகளில் திருத்தங்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள...
ரஜினிகாந்தை வைத்து யாரும் துட்டு பார்க்கக்கூடாது தானே பார்த்து விட வேண்டும் என்று பாபா படத்திற்கு பின் மீண்டும் களம் இறங்குகிறார் லதா...
வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து உற்பத்தி, சேவை மற்றும் கட்டுமான துறைகளில் பணி செய்யும் பல தொழிலாளர்களை நாம் பார்ப்பதுண்டு. அப்படி வருபவர்களில்...
குழந்தைகள் மட்டுமல்லாது அவர்கள் மூலம் பெரியவர்களையும் தாக்கும் தக்காளிக் காய்ச்சல் தொற்று நோய் தமிழ்நாட்டிலும் பரவி வருகிறது. 2022இல் கேரளாவை அச்சுறுத்திய இந்த...
தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக உயர்த்தும் திட்டத்தினை கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு. மானியம் மற்றும் வங்கிக்கடன் உதவியுடன் கழிவுநீர் அகற்றும் வாகனம்...
