மக்களவைத்தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பின்னர் அதிமுகவில் உட்கட்சிப்பூசல் வெடித்திருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு நிர்வாகிகள் விசுவாசமாக இருந்தது போன்று தனக்கு விசுவாசமாக இல்லை. நிர்வாகிகள்...
Tamil Nadu
வெளியானது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள். அரியலூர் மாவட்டம் முதலிடத்தை தட்டி தூக்கி இருக்கிறது. வேலூர் மாவட்டம் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கிறது. பத்தாம்...
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மவுனம் காப்பது ஏன்? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி...
வெங்காயத்திற்குத் தோல் உரித்தாற் போல 50 ஆண்டுகளுக்கு முந்தைய கச்சத்தீவு பிரச்சினையை பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட பெரும்பாலான பாஜக...
கல்வி வளர்ச்சியில் திமுகவின் பங்கு அளப்பரியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் தந்து அத்துறை மேலோங்க...
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள் வழிபாடு செய்ய சாதி இந்துக்கள் நீண்ட...
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினால் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை விகிதமும் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிகளில் இலவச உணவு வழங்கிய இயக்கம்தான்...
பெண்களை இழிவாகப் பேசின வழக்கில், கஞ்சா வழக்கில் கைதான சவுக்கு சங்கருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குரல் கொடுத்து வருவது கடும்...
அரசியலுக்கும் முன்னோடி அயர்லாந்து அறிஞர் இராபர்ட் கால்டுவெல். 7.5.1814ல் அயர்லாந்தில் பிறந்தவர். கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப தமிழ்நாடு வந்த கால்டுவெல் தமிழ் காதலராக...
சடலமாக மீட்கப்பட்டது ஜெயக்குமார்தானா? என்பதை கண்டறிய டி.என்.ஏ. சோதனை நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால் ஜெயக்குமார் தனசிங் மகனிடம் இன்று மாலை...