சமைத்துக்கொடுக்க நான் தயார்.  அதை சாப்பிட   மோடி தயாரா? என்று கேட்டு உணவு அரசியலுக்கு குட்டு வைத்திருக்கிறார் மம்தா.  ராஷ்ட்ரிய  ஜனதாதள...
27 ஆண்டுகளுக்கு பின்னர் முடிவுக்கு வந்திருக்கிறது நடிகர் கவுண்டமணியின் நில பிரச்சனை.  நிலத்தை கவுண்டமணியிடமே ஒப்படைக்க ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் கட்டுமான நிறுவனத்திற்கு...
ஓபிஎஸ் – உதயகுமார் பஞ்சாயத்து முடிந்த நிலையில் செல்வப்பெருந்தகை – ராஜேஷ்குமார்  பஞ்சாயத்து தொடங்கி இருக்கிறது.   தமிழ்நாடு சட்டப்பேரவையின் காங்கிரஸ் தலைவராக இருந்து...
யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் கையகப்படுத்தப்படுவதால் யானை -மனித மோதல் அடிக்கடி நிகழ்கின்றன.   இதனால் யானைகள், மனிதர்கள்  உயிரிழப்புகள் அடிக்கடி நிகழ்கின்றன.  இவ்வாறு...
திரையிசை உலகில் இமானுக்கு பிறகு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். 11 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டு தனது காதல் மனைவி  சைந்தவியை  விவாகரத்து...
மதுரையில் அவ்வை யானைக்கு மணிமண்டபம் கட்டுவது என்று 2012ம் ஆண்டில் திட்டமிடப்பட்டு இருந்தாலும், இத்தனை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த திட்டம் தற்போதைய...
பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த தகவல்களை  உடனக்குடன் கொண்டு செல்ல வாட்ஸ் அப் சேவையை கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பாமகவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பதால், பாமக போட்டியிடுவது குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள...
தனது சமூகத்தை முன்னிறுத்தி சினிமா எடுக்கும் போக்கு அதிகரித்துவிட்டது.   அதே நேரம் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள்  மற்ற சமூகத்தினருக்கு நேர்ந்த அநீதியைப்...
பத்திரிகை நிறுவன உரிமையாளர் என்றால் முறைப்படி அரசாங்கத்தின் RNI பதிவு பெற்று அந்தப் பத்திரிகையை நடத்துபவர் ஆவார். தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் என்றால்...
error: Content is protected !!