உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுகள் மூலம் நிரம்பாத பணியிடங்களை பொதுப் பிரிவில் நிரப்ப பல்கலைக்கழக மானியக் குழு அதிர்ச்சிகர முடிவை எடுத்துள்ளது. இது...
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அனைத்து MTC பேருந்துகளுக்கும் QR அடிப்படையிலான டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது
ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் நிறுவிய AI ஸ்டார்ட்அப் நிறுவனமான Krutrim, 1 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை திரட்டி நாட்டின் முதல்...
அமெரிக்க மாநிலமான அலபாமாவில் நைட்ரஜன் வாயுவை கொண்டு கைதி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. கெனத் ஸ்மித் என்பவர் 1988ஆம் ஆண்டு...
கடந்த அக்டோபர் 7-ம் தேதி முதல், காசாவில் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா ஐ.நா அமைப்பின் உயரிய நீதித்துறையான...
சமூகத்தில் போலிச் செய்திகளால் ஏற்படக்கூடிய வன்முறை சம்பவங்களைத் தடுத்து உதவி வரும் Alt News இணை நிறுவனர் முகமது சுபைருக்கு, அவரது பணிகளை...
சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகள் செய்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை இலங்கை அரசு கொண்டுவந்துள்ளது....
ஜனவரி 21-ம் தேதி நிறைவடைந்த 47வது சென்னை புத்தகக் கண்காட்சியில், பெரியாரின் வளர்ந்து வரும் மறுமலர்ச்சிக்கான சமிக்ஞையாக அமைந்துள்ளது. தற்கால உலகிலும் கொண்டாடப்பட்டும்...
கனடா நாட்டில் நடந்து முடிந்த 2019 மற்றும் 2021 பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டுத் தலையீடுகள் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு இருந்தன. அந்த குற்றச்சாட்டுகளுக்குப்...
அதானி குழுமம் இந்தியா-நேபாள எல்லைக்கு அருகே அமைய உள்ள ஒரு புதிய விமான நிலையத்தில் முதலீடுகளை செய்ய பரிசீலித்து வருகிறது. மேலும் நேபாள...