சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு 24 ஆண்டுகளுக்கு பின்னர் தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது. ...
சாகித்ய அகாடமி விருது இந்த ஆண்டு வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ என்ற புத்தகத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு...
பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை என்று பழனிசாமி சொல்லி வந்தாலும், பாஜக – அதிமுக ‘கள்ளக்கூட்டணி’ தொடர்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை உண்மையாக்குகின்றன...
தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அரசியல் வட்டாரத்தில் துயரத்தை உருவாக்கியதுடன், அடுத்தகட்ட நகர்வு குறித்த...
வழிபாட்டுத் தலங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பற்ற கொள்கைக்கு நம்பிக்கை தரும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவில்...
விக்கிரவாண்டியில் மாநில மாநாட்டை நடத்தி விட்டதால் அடுத்து மண்டல மாநாடுகளை நடத்த வேண்டும் என்று தவெக மாநில நிர்வாகிகள் வலியுறுத்தி வந்த நிலையில்...
கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாததால், அதிக மருத்துவ இடங்களுடன் கர்நாடகா முதலிடமும் உத்தரபிரதேசம் இரண்டாம் இடமும் பிடித்துள்ளன....
இந்தியாவிலும் பிற நாடுகளிலும் லஞ்சம் கொடுத்த சில அமெரிக்க நிறுவனங்கள் ஆதாரங்களுடன் சிக்கிக் கொண்டன. அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் உத்தரவின்படி,...
இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் மீது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,...
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் இஞ்ஜினை சோதித்து இஸ்ரோ புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. வழக்கமான ராக்கெட் என்ஜின்களை விட அதிக எடை கொண்ட...