பாலஸ்தீன மக்களுக்கு எதிகரான இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலுக்குச் சவால் விடுவதில் இந்த முறை பிற உலக நாடுகளை விஞ்சி தென் ஆப்பிரிக்கா முன்னணியில் உள்ளது
ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரில் சுமார் 2.4 லட்சம் பிளாஸ்டிக் துகள்கள் இருக்கலாம் என புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த...
உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு புதிய அப்டேட்கள் வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து...
இந்திய பிரதமர் மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு நாட்டினர் சமூக ஊடகங்களில் சரச்சனையான கருத்துத் தெரிவித்ததால், இருநாட்டு உறவுகளும் மேலும்...
சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 2 நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்...
தமிழ்நாடு உயர்கல்வித் துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் திறமையான மனித வளத்தை உருவாக்கி, தொழில் சார்ந்த வளர்ச்சியை நோக்கி மாநிலம் முன்னோக்கி நகர்வதாகவும்...
வங்கதேசத்தின் பொதுத் தேர்தலை கண்காணிக்க இந்தியா சார்பாக இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் 3 பேர் அந்நாட்டுத் தலைநகர் டாக்கா சென்றடைந்துள்ளனர். நாளை...
திருவள்ளூர் மாவட்டத்தில் 1703 ஏக்கர் பரப்பளவில் அறிவுசார் நகரம் அமைக்கும் தமிழக அரசின் திட்டம், ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களை ஆர்வம் காட்டச் செய்துள்ளது....
ஊடகத் தகவல்களின்படி, இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை ஏற்றி வந்தப் பல ரஷ்ய கப்பல்கள் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்தியாவை விட்டு...
இந்திய கார் உற்பத்தி துறையில் தனித்த இடத்தைக் கொண்டு இருந்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த Ford நிறுவனம் இந்தியாவில் இருந்த 2 தொழிற்சாலையில்...
