திரையிசை உலகில் இமானுக்கு பிறகு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். 11 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டு தனது காதல் மனைவி சைந்தவியை விவாகரத்து...
மதுரையில் அவ்வை யானைக்கு மணிமண்டபம் கட்டுவது என்று 2012ம் ஆண்டில் திட்டமிடப்பட்டு இருந்தாலும், இத்தனை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த திட்டம் தற்போதைய...
பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த தகவல்களை உடனக்குடன் கொண்டு செல்ல வாட்ஸ் அப் சேவையை கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பாமகவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பதால், பாமக போட்டியிடுவது குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள...
தனது சமூகத்தை முன்னிறுத்தி சினிமா எடுக்கும் போக்கு அதிகரித்துவிட்டது. அதே நேரம் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற சமூகத்தினருக்கு நேர்ந்த அநீதியைப்...
பத்திரிகை நிறுவன உரிமையாளர் என்றால் முறைப்படி அரசாங்கத்தின் RNI பதிவு பெற்று அந்தப் பத்திரிகையை நடத்துபவர் ஆவார். தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் என்றால்...
லக்கிம்பூர் கேரியை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. 8 பேரை பலிகொண்ட அந்த சம்பவத்தை மறந்து கடந்து போயிவிட முடியாது . ...
மக்களவைத்தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பின்னர் அதிமுகவில் உட்கட்சிப்பூசல் வெடித்திருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு நிர்வாகிகள் விசுவாசமாக இருந்தது போன்று தனக்கு விசுவாசமாக இல்லை. நிர்வாகிகள்...
ஜூன் 4ம் தேதிக்கு பிறகு நரேந்திரமோடி பிரதமராக இருக்க மாட்டார் என்று ராகுல்காந்தி சொல்லி வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக, ஜூன்4ல்...
மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இதுவரைக்கும் 283 தொகுதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மூன்றாம் கட்டத்தேர்தலில் 65.68%...
