சீனா(China) பெரும் கனவுகளை நனவாக்குவதில் புதிய வரலாற்றை எழுதிக்கொண்டே வருகிறது. தற்போது உலகின் மிக நீளமான அதிவேக கடலடி ரயில் சுரங்கத்தைக் கட்டத்...
ஆஸ்திரியாவில் மாயமான மாடல் அழகி ஸ்டெபானி பைபர் வனப்பகுதியில் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அவரது முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக...
இந்தியாவின் மக்கள் தொகை ஏறக்குறைய 145 கோடி பேர். அவர்களின் பிரதிநிதிகள்தான் நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த எம்.பி.க்களின் குரல்...
சிங்கப்பூரில் கடந்த 2 நாட்களில், போதைப்பொருள் கடத்திய வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டுள்ள...
ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 10 முதல், 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் Facebook, Instagram, Threads போன்ற Meta நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த...
தேர்தல் முடிந்தால் முடிவுகள் வெளியாகும். அது அதில் பங்கேற்று வாக்களித்தவர்களின் தீர்ப்பாக அமையும். பபாசி எனப்படுகின்ற தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள்...
மோசடிகளை கட்டுப்படுத்தும் வகையில், மொபைலில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் (whatsapp) கணக்கு இயங்காது என்று மத்திய அரசு புதிய...
உலகம் முழுவதும் இன்று ஆயிரக்கணக்கான பயணிகள் எதிர்கொண்ட மிகப்பெரிய சிக்கல், மோசமான வானிலை, பனிப்புயல், மழை அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக அல்ல....
டிசம்பர் மாதம் என்றால் சென்னை நகர மக்கள் எச்சரிக்கையாகி விடுவார்கள். வர்தா, மிக்ஜாம் என சென்னையை மிரட்டிய புயல் சின்னங்களால் ஏற்பட்ட கடும்...