இலங்கையில் டிட்வா புயல் உருவானது முதல் பெய்து வரும் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 123 பேர் உயிரிழந்துள்ளனர்.130 மேற்ப்பட்டோர் காணாமல் போயுள்ளனர்...
கொங்குமண்டலத்தில் அதிலும் குறிப்பாக ஈரோட்டில் தனக்கென தனி செல்வாக்கை தக்க வைத்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது ஆதரவாளர்கள் 100 பேருடன்...
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம் சென்று விஜயை சந்தித்து அக்கட்சியில்...
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தவெகவில் இணைந்தார்.  அதன்பின்னர், செங்கோட்டையனை அடுத்து ஜெயக்குமாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.   இதற்கு ஜெயக்குமார் செய்தியாளர்களை...
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் சீனியரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தவெகவில் இணைந்து மாநில மற்றும் மாவட்ட அளவில் இரண்டு பொறுப்புகளை பெற்றிருக்கிறார். ...
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் அ.தி.மு.க.வின் நீண்டகால எம்.எல்.ஏ.வும், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரும் மூத்த அரசியல்வாதியுமான செங்கோட்டையன் தமிழக வெற்றிக்...
ராஜகுமாரன் தனக்கு கிடைத்தது கடவுள் பரிசு என்று எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தேவயானி சொல்லவில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும்  தேவயானிக்கு...