வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடந்தால், அதற்கு எதிராக அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வங்கிகளுக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது....
சென்னையில் 48 ஆண்டுகளாக புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. அறிவார்ந்த இந்த தொடர் முயற்சியின் தாக்கத்தால் ஈரோடு, நெய்வேலி போன்ற நகரங்களிலும் பல...
2023இல் பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 2024 சட்டமன்ற கூட்டத்தில் வந்த வேகத்திலேயே வெளியேறிவிட்டார். ஆளுநர் உரையில் சிலவற்றை தவிர்த்து சிலவற்றை சேர்த்து...
சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார். அவையின் தொடக்கத்தில் தேசிய கீதமும்...
அமெரிக்க அதிபராக ஜனவரி 20ந் தேதி பதவியேற்கிறார் டொனாலட் டிரம்ப். கடந்த நவம்பர் மாதமே அதிபர் தேர்தல் நடைபெற்று, முடிவுகளும் மறுநாளே வெளியாகி,...
தேர்தலுக்குத் தேர்தல் இரட்டை இலை சின்னம் விவகாரம் அதிமுகவை போட்டு உலுக்கி எடுத்து வருகிறது. இந்த பிரச்சனை இப்போது உச்சத்திற்குச் சென்று விட்டதால்...
தமிழ்நாடு அரசியல் களத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் கொடூரம். இதயமும் மனிதநேயமும்...
பாமக என்றாலே ’தைலாபுரம் தோட்டம்’தான் என்று இருந்த நிலை இப்போது தைலாபுரம் – பனையூர் என இரண்டாக  பிரிந்திருக்கிறது.  இந்த மாற்றத்திற்கு காரணம்...