திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் இஞ்ஜினை சோதித்து இஸ்ரோ புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. வழக்கமான ராக்கெட் என்ஜின்களை விட அதிக எடை கொண்ட...
நாடாளுமன்றத்தில் மக்களவை எனப்படும் லோக்சபாவை நடத்தக்கூடிய தலைவர் சபாநாயகர். மாநிலங்களவை எனப்படும் ராஜ்யசபாவை நடத்தக்கூடிய தலைவர் துணை ஜனாதிபதியாவார். சபாநாயகர்களாக இருந்தாலும், துணை...
’’நீதி கிடைக்க வேண்டும்’’ என்று தன் அறையில் எழுதி வைக்கும் அளவிற்கு மாமியார் மற்றும் மனைவி கொடுமை இருந்திருக்கிறது. மனைவி மற்றும் மாமியாரின்...
செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்கியதில் டிவி9 செய்தியாளர் ரஞ்சித்குமார் எலும்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல தெலுங்கு...
1980 ஆண்டு முதல் சிரியாவின் சர்வாதிகார ஆட்சியை விமர்சிக்கும் மக்களை மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்வதற்கும், மனித படுகொலைக் கூடமாகவும் சைட்னயா சிறைச்சாலை...
பிரிட்டிஷ் ஆட்சியில் ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டபோது நாடு பதறியது. அந்த அடக்குமுறை சட்டத்தை எதிர்த்துப் போராட முடியுமா என்று தலைவர்கள் யோசித்தனர்....
OpenAI நிறுவனம் ‘Sora’ என்கிற AI தொழில்நுட்பத்தில் இயங்கும் டெக்ஸ்ட்-டூ-வீடியோ ஜெனரேட்டர் பயன்பாட்டை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாம் எழுத்து வடிவில் கொடுக்கும்...
தமிழ்நாடு சட்டப்பேரவையின் குறுகிய கால கூட்டத்தொடரில் மதுரை அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதனைக்...
சிரிய அதிபர் பஷார் அல்-அசாத் ஆட்சியின் திடீர் வீழ்ச்சியால் அந்நாட்டின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் உள்ளது. வீழத்தவே முடியாது என்று நினைத்த ரஷ்ய...
சென்னை புத்தக கண்காட்சி நெருங்கி வரும் போது புத்தக வெளியீட்டு விழாக்களை நடத்துவது பதிப்பகத்தாரின் வழக்கம். அந்த நேரத்தில், சென்னையில் உள்ள அரங்குகளை...