விலங்குகள் தனக்கான எதிரிகளைக் கண்டுதான் பயப்படும். சமுதாய விலங்கு என்று அழைக்கப்படும் மனிதர்கள் தன் எதிரிகளைக் கண்டு மட்டுமல்ல, நட்பு-வாழ்க்கை-இயற்கை என எல்லாவற்றையும்...
வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு கொடுக்கின்ற உணவு தரமானதாக இல்லை என்று அவ்வப்போது பலரும் புகார் கூறி வருகின்றனர். அதிலும் சிக்கன் உணவு...
தமிழ்நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி அருகே கூல் லிப் போதை பொருள் விற்போரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜாமீன் கோரி இவர்கள்...
எவரெஸ்ட் சிகரத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரின் எச்சங்கள் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நேஷனல் ஜியோகிராபிக் ஆவணப்படக்குழு இதை கண்டறிந்து அறிவித்துள்ளது....
போதிய தடுப்பு மருந்துகள் இல்லாததால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த அவலம் நேர்ந்திருக்கிறது. அந்த தடுப்பு மருந்து அதிக விலை. அதனால் பாதிக்கப்பட்ட...
இரண்டு தினங்களாக எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகிறது #OviyaLeaked எனும் ஹேஷ்டாக். நடிகை ஓவியாவின் ஆபாசப்படம் என்று கூறப்படுகிறது. ஓவியாவும் இதுகுறித்து கேரள...
ஒரு வருடத்தில் 40 ரயில் விபத்துகள் நடந்துள்ளதால் மத்திய அரசுக்கு கண்டனங்கள் வலுக்கின்றன. ரயில் விபத்துகள் அன்றாட நிகழ்வாகிப்போனதால் என்னதான் நடக்கிறது ரயில்வே...
ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு இணையானது இந்தியாவில் ஒரு நாளில் ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ரயில்வே துறையில் நடைபெறும்...
சென்னை அருகே நேற்று இரவில் சரக்கு ரயிலும் பயணிகள் ரயிலும் என்று இரண்டு ரயில்கள் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் 11 பெட்டிகள்...
இந்தியாவில் திடீர் தொழிலதிபர்கள் பலர் உருவாகியிருக்கிறார்கள். அரசியல் தொடர்பு-ஆட்சியாளர்களிடம் செல்வாக்கு இவற்றையெல்லாம் மூலதனமாக்கிக் கொண்டு உலகப் பணக்காரர்களாகும் தொழிலதிபர்களை அண்மைக்கால இந்தியா பார்த்துக்கொண்டுதான்...