இந்தியாவிலும் பிற நாடுகளிலும் லஞ்சம் கொடுத்த சில அமெரிக்க நிறுவனங்கள் ஆதாரங்களுடன் சிக்கிக் கொண்டன. அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் உத்தரவின்படி,...
இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் மீது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,...
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் இஞ்ஜினை சோதித்து இஸ்ரோ புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. வழக்கமான ராக்கெட் என்ஜின்களை விட அதிக எடை கொண்ட...
நாடாளுமன்றத்தில் மக்களவை எனப்படும் லோக்சபாவை நடத்தக்கூடிய தலைவர் சபாநாயகர். மாநிலங்களவை எனப்படும் ராஜ்யசபாவை நடத்தக்கூடிய தலைவர் துணை ஜனாதிபதியாவார். சபாநாயகர்களாக இருந்தாலும், துணை...
செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்கியதில் டிவி9 செய்தியாளர் ரஞ்சித்குமார் எலும்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   பிரபல தெலுங்கு...
1980 ஆண்டு முதல் சிரியாவின் சர்வாதிகார ஆட்சியை விமர்சிக்கும் மக்களை மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்வதற்கும், மனித படுகொலைக் கூடமாகவும் சைட்னயா சிறைச்சாலை...
பிரிட்டிஷ் ஆட்சியில் ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டபோது நாடு பதறியது. அந்த அடக்குமுறை சட்டத்தை எதிர்த்துப் போராட முடியுமா என்று தலைவர்கள் யோசித்தனர்....
OpenAI நிறுவனம் ‘Sora’ என்கிற AI தொழில்நுட்பத்தில் இயங்கும் டெக்ஸ்ட்-டூ-வீடியோ ஜெனரேட்டர் பயன்பாட்டை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாம் எழுத்து வடிவில் கொடுக்கும்...
தமிழ்நாடு சட்டப்பேரவையின் குறுகிய கால கூட்டத்தொடரில் மதுரை அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதனைக்...