சென்னை புத்தக கண்காட்சி நெருங்கி வரும் போது புத்தக வெளியீட்டு விழாக்களை நடத்துவது பதிப்பகத்தாரின் வழக்கம். அந்த நேரத்தில், சென்னையில் உள்ள அரங்குகளை...
ஓபிஎஸ்க்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எடப்பாடி சொல்லிக்கொண்டிருக்கும் போது இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ் ஒப்புதல் தர வேண்டும் என...
போலியான நண்பர்கள் உங்கள் வாழ்வில் ஆர்வமின்மையை கூட தூண்டிவிடுவார்கள்; உண்மையான நண்பர்கள் உண்மையான ஆதரவை வழங்கி உங்களின் வெற்றிகளைக் கொண்டாடுவார்கள். இந்த அறிகுறிகளை...
சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற விஜய்யோடு  திருமாவளவன் மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறார் வன்னி அரசு ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்று...
நாம் தமிழர் கட்சிக்கும் திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கும் இடையேயான  மோதல் போக்கு கொஞ்ச காலம் ஓய்ந்திருந்தது.  தற்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது. ’’நாம் தமிழர்...
குமரி முனையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவைக் கொண்டாட தமிழ்நாடு தயாராகி வருகிறது. 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த சிலை, 25...