தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு செல்லக்கூடாது என்பதற்காக கவுன்சிலிங் கொடுப்பதற்காகவே நிறைய அமைப்புகள் உள்ளன.  தற்கொலை எண்ண மனதை மாற்றும் புத்தகங்களும் உள்ளன.  இவற்றை...
இந்தியாவின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 230 மில்லியன் டாலர் மதிப்பிலான டிஜிட்டல் சொத்துக்களை ஹேக்கர்கள் திருடியுள்ளது கிரிப்டோ சந்தையில்...
மீண்டும்  விவகாரத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்  அபிஷேக் பச்சன்.   ஒரு லைக் போட்ட விவகாரத்தால் இந்த சர்ச்சை எழுந்திருக்கிறது. கடந்த 2007ம்...
Swiggy, Zomoto போன்ற உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் மூலமாக வீடு  தேடி மது விற்பனை செய்ய தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக...
தபால் ஆபீஸ் எனப்படும் அஞ்சல் நிலையங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. தபால்காரர்கள் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அப்போதுதான் உள்ளூர் மொழியில்...
திருமாவளவன் சொல்லும் அந்த மாஸ்டர் மைண்ட் சிக்கினால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம் ஏற்படும் என்று தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  சரணடைந்தவர்கள்...
ஏழு மாநிலங்களில் நடந்த 13 இடைத்தேர்தல்கள் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.  10 சட்டமன்ற தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றி இருக்கும்...
மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் ஒரு கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்று மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. ஜுலை...