இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டுகள் வழியாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. FASTag இல்லாதவர்கள், தற்போது டோல் கட்டணத்திற்கு இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை...
கரூர் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய்க்கு இதுதான் சரியான தண்டனை, தமிழக மக்கள் இதைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி...
மஹ்மூத் ராமநாதபுரத்தில் பிறந்து, பின்னர் சென்னையில் வளர்ந்தவர். அவருடைய தந்தை அப்துல் ஹமீது, 16 மொழிகளை அறிந்தவர். அவரைத் தொடர்ந்து, மஹ்மூத்தும் மொழிகள்...
மருத்துவ பரிசோதனைக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலையில் கார்டியா ஆஞ்சியோ கிராம் செய்யப்பட்டுள்ளது. ...
கள அரசியல் நிலவரங்களினாலும், கருத்து கணிப்பு முடிவுகளினாலும் திமுக கூட்டணியில் இணைவதுதான் புத்திசாலித்தனம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி...
அவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. இன்றைக்கு தவெகவுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது. வேலுச்சாமிபுரம் சம்பவத்தின் போதும், அதைத்தொடர்ந்து தவெக சந்திக்கும்...
திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.எம்.நாயர், சமூக நீதி அடிப்படையிலான வகுப்புவாரி இடஒதுக்கீட்டுத் தொகுதிகளை வலியுறுத்தி இங்கிலாந்துக்கு...
திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.க.வை கலைஞருக்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தி, 6வது முறையாக ஆட்சிக்கு கொண்டு வந்த செயல்வீரரான மாண்புமிகு முதலமைச்சர்...
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இந்திய அரசின் புதிய சட்டம், பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டுடன் கலைஞர் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, 1996ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழ்நாடு...
ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டிற்காக 1987ஆம் ஆண்டு மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சென்ற கலைஞர் அங்கே இருந்தது ஒன்றரை நாட்கள் மட்டும்தான் என்றாலும்,...
