உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் 12.8 லட்சம் பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.  மோடி 2.0வில் இதற்கு தீர்வு கிடைக்காததால் மோடி 3.0லாவது தீர்வு கிடைக்கும்...
ஒரு பில்லியன் டாலர் மோசடியில் இந்திய -அமெரிக்க தொழிலதிபர் ரிஷி ஷாவுக்கு 7.5 ஆண்டுகள், அதாவது 90 மாதங்கள்  சிறை தண்டனை அளித்துள்ளது...
திமுக ஆட்சியில்தான் கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்வது போன்று அதிமுக சித்தரித்து வரும் நிலையில், அதிமுக  ஆட்சியில் கள்ளச்சாரயமே விற்கப்படவில்லை என்கிறார் முன்னாள் அதிமுக...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாததால் அக்கட்சியின் வாக்குகளை பாமகவும், நாதகவும் குறி வைத்திருக்கின்றன.   சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்து...
மக்களவையில் இன்று குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அனல் பறக்க பேசி, பிரதமர்...
அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் நடந்த ஊழலில் 24 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வறுமை...