பெரும்பாலும் சைவை பிரியர்கள் அதிகமாக பனீர் உணவை விரும்புகிறார்கள். அவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது அண்மைக்காலமாக பிடிபடும் போலி பனீர்கள் பற்றிய செய்திகள். ...
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் உள்புற மாவட்டங்களிலும் அதிக மழை தருவது வடகிழக்கு பருவம்தான். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவ மழை,...
இந்தியாவின் கோலாகல பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது தீபாவளி. பண்டிகை என்பது மனிதர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை உருவாக்கி, மனதிற்குள் உற்சாகத்தைத் தரும் நாளாக அமைய வேண்டும்....
உலகம் முழுவதும் பயணிக்க விரும்பும் மனிதர்களுக்கு பாஸ்போர்ட் என்பது சாதாரண அடையாள ஆவணம் அல்ல. அது ஒரு சுதந்திரத்தின் சாவி. எந்த நாட்டின்...
உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவையாக இருந்தாலும், சில உணவுகள் அதன் சுவை, அரிது, உற்பத்தி சிக்கல்கள், மற்றும் கலாச்சார மதிப்பினால் “ஆடம்பரத்தின்...
அதிமுக பாஜகவுக்கு இடையில் நின்று பேச்சுவார்த்தை நடத்தி அக்கட்சிகளை ஒருங்கிணைத்த ஆடிட்டர் குருமூர்த்தியே, இப்போது பாஜக, அதிமுக கூட்டணியில் தவெகவை கொண்டு வர...
நியாயமாகப் பார்த்தால் கரூர் பெருந்துயர சம்பவத்திற்கு பிறகு அரசியலே வேண்டாம் என்று விஜய் ஓடியிருக்க வேண்டும். ஆனால், முன்பை விட ஸ்ட்ராங்காக வருவேன்...
கரூரில் நடந்தது சதி திட்டம் என்று ஊடகங்களில் ஆவேசமாக சொல்லும் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, உச்சநீதிமன்றத்தில் தவெக சார்பில் தாக்கல்...
ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளே அதிகாரமிக்கவை. அந்த அரசுகளை மாற்றுகின்ற அதிகாரம், வாக்களித்த மக்களுக்கே உரியது. நெறிமுறைகளை மீறும்போது நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த...
சுத்துப்போடும் ஜான், அருணிடம் இருந்து சுதாரிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் ஆனந்த். போகிற போக்கைப் பார்த்தால் தவெக தலைமை என்னவாகும்? என்பது குறித்து...
