ஓபிஎஸ் – உதயகுமார் பஞ்சாயத்து முடிந்த நிலையில் செல்வப்பெருந்தகை – ராஜேஷ்குமார்  பஞ்சாயத்து தொடங்கி இருக்கிறது.   தமிழ்நாடு சட்டப்பேரவையின் காங்கிரஸ் தலைவராக இருந்து...
யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் கையகப்படுத்தப்படுவதால் யானை -மனித மோதல் அடிக்கடி நிகழ்கின்றன.   இதனால் யானைகள், மனிதர்கள்  உயிரிழப்புகள் அடிக்கடி நிகழ்கின்றன.  இவ்வாறு...
திரையிசை உலகில் இமானுக்கு பிறகு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். 11 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டு தனது காதல் மனைவி  சைந்தவியை  விவாகரத்து...
மதுரையில் அவ்வை யானைக்கு மணிமண்டபம் கட்டுவது என்று 2012ம் ஆண்டில் திட்டமிடப்பட்டு இருந்தாலும், இத்தனை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த திட்டம் தற்போதைய...
பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த தகவல்களை  உடனக்குடன் கொண்டு செல்ல வாட்ஸ் அப் சேவையை கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பாமகவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பதால், பாமக போட்டியிடுவது குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள...
மக்களவைத்தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பின்னர் அதிமுகவில் உட்கட்சிப்பூசல் வெடித்திருக்கிறது.   எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு நிர்வாகிகள் விசுவாசமாக இருந்தது போன்று தனக்கு விசுவாசமாக இல்லை.  நிர்வாகிகள்...