பாகிஸ்தான் மாதிரி இந்தியாவை இந்துஸ்தானான மாற்ற  நடக்கும் முயற்சி குறித்தும், வாரணாசியை இந்தியாவின் தலைநகரமாக மாற்ற நடக்கும் முயற்சி குறித்தும்,  ஆர்.எஸ்.எஸ்.சின் 100...
தனது மாமியார்  பணத்தாசை பிடித்தவர். அதனால் தனது தயாரிப்பிலேயே தன்னை தொடர்ந்து நடிக்க வைத்தார்.  அதுவும் சரியான கதையை செலக்ட் செய்யாமல் தோல்விப்படங்களாக...
மேடைதோறும் திருமாவளவனை அன்புமணி சீண்டுவதும்  பதிலுக்கு அன்புமணியை திருமா சீண்டுவதும் தொடர்கிறது. மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க இளைஞர் சித்திரை முழுநிலவும் மாநாட்டில்...
ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக இந்திய இராணுவம் சில ஆயுத நடவடிக்கைகளை முன்னெடுத்தது. பதிலுக்குப் பாகிஸ்தான்...
சட்டமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநரின்...
கட்சி அதிகாரம் தன் கைமீறிப் போகிறதோ என்ற அச்சத்தில் கட்சி அதிகாரத்தின் முழுக் கயிற்றையும் இழுத்துப் பிடிக்கிறார் ராமதாஸ்.  ஆனாலும் அவரால் முடியவில்லை....
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று.. எனும் பாடல்தான் பல சினிமாக்களுக்கும் பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.   யார் யாருக்கோ கதை சொல்லப்பட்டு...
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமமாகத்தானே இருக்க முடியும்? அப்படியென்றால், ஆண்டவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அந்த ஆண்டவன் குடியிருக்கும் கோயிலுக்குள் சென்று வழிபடுவதற்கு சமமான...
சினிமா பிரபலங்களில் வாழ்க்கையில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளும் சிலாகித்துப் பேசப்பட்டும், சர்ச்சையாக்கப்பட்டும் வருவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...