ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்று அதிமுக இரட்டைத்தலைமையில் இயங்கி வந்ததை விரும்பாத எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தை வெளியேற்றிவிட்டு தான் பொதுச்செயலாளராகி அதிமுக...
ADMK
எடப்பாடி பழனிசாமியால் புறக்கணிக்கப்பட்டவர்களும், எதிர்ப்பாளர்களும் விஜய்யோடு கைகோர்க்கிற பொழுது ஒரு புதிய அதிமுகவாக தவெக உருவெடுக்கும் என்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி....
ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுகிறீர்கள்? அதுவும் ஏன் 170 டீ ஆற்றுகிறீர்கள்? என்று எடப்பாடி மீது என்.டி.ஏ. கடும் விமர்சனத்தை...
தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தொகுதிப்பங்கீட்டில் அவசரம் காட்டியது பாஜக. இதற்காக கடந்த 23.12.2025 அன்று பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்...
எடப்பாடி சொன்னதைக் கேட்டதும் கோபத்துடன் வெளியேறினார் பியூஷ் கோயல். இதையடுத்து அமித்ஷா எடுக்கப்போகும் முடிவு இதுதான் என்று அதிரவைக்கிறார் அதிமுக முன்னாள் நிர்வாகி...
தவெகவில் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனா இருக்கிறார். இவர் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன். இவர் தவெகவில் இணைந்தது குறித்து அதிமுக...
எப்படியும் அதிமுகவில் இணைந்துவிடலாம் என்று நினைத்திருந்த ஓபிஎஸ்சின் எண்ணத்தை குழி தோண்டி புதைத்துவிட்டார் பழனிசாமி. அதனால் அடுத்து என்ன செய்வது? என்ற அவரது...
ஒருங்கிணைப்புக்கு இன்னமும் ஒத்து வராமல் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த ஆத்திரத்தில், அவர் இருக்கும் வரையில் நாம் அதிமுகவில் இணையப்போவதில்லை? என்று ஆத்திரப்பட்டார்...
சென்னை புரசைவாக்கத்தில் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில்...
தமிழ்நாட்டை இதுவரை 3 கட்சிகள் ஆட்சி செய்திருக்கின்றன. முதலில் ஆட்சி செய்தது காங்கிரஸ். அதன்பின், தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. பின்னர் அ.தி.மு.கவும் தி.மு.கவும்...
