அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் பறந்த தவெக கொடியைப் பார்த்து, ‘’பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க’’ என்று அதிமுக – தவெக கூட்டணி அமைந்துவிட்டது என்று...
ADMK
கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி அன்று இரவில் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள்...
கரூரில் கட்சிக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த கொடூரத்திற்குப் பிறகு, அரசியல் கட்சிக் கூட்டங்கள், ரோடு ஷோ எனப்படும் நகர்வலம்...
ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, டிடிவி தினகரன் அணி, சசிகலா அணி என்று அதிமுக 4 அணிகளாக பிரிந்து இருந்தாலும் பொதுவான பார்வையில்...
ஒருங்கிணைப்பை வலியுறுத்தி தொடர்ந்து பேசி வந்த அதிமுக சீனியர் செங்கோட்டையன், கெடு விதித்ததால் அவரின் கட்சி பொறுப்புகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி. இதன்...
எந்த பதிலும் சொல்லாமல் கட்சி வேலைகளை மீண்டும் முடுக்கி விட்டிருக்கும் விஜயை நெருக்க சிபிஐக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது பாஜக . கரூர்...
விற்பனைக்கு வந்ததால் அதிமுக இணையதளத்தை தான் வாங்கியதாகவும், இதற்காக எடப்பாடி பழனிசாமி தன்னை 20 நாட்கள் சிறையில் தள்ளினார் என்றும் மனம் திறந்திருக்கிறார்...
கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சொல்லி செங்கோட்டையனை அதிமுகவை விட்டு நீக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சி விதிகளின்படி தன்னை நீக்கியது செல்லாது...
தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லாது என்றும், தன்னை அதிமுகவில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை என்று இப்போதும் உரிமை...
அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன் மூன்று பேரும் வலியுறுத்தி வந்த நிலையில் மூன்று பேரையுமே இணைத்து வைத்திருக்கிறது...
