தேர்தல் நெருக்கத்தில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சொதப்பியதால் , தாங்கள் கையில் எடுத்த மத அரசியலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதால்...
ADMK
அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் திரிசங்கு சொர்க்கம் போல் அல்லாடிக் கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ...
கொங்குமண்டலத்தில் அதிலும் குறிப்பாக ஈரோட்டில் தனக்கென தனி செல்வாக்கை தக்க வைத்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது ஆதரவாளர்கள் 100 பேருடன்...
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம் சென்று விஜயை சந்தித்து அக்கட்சியில்...
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தவெகவில் இணைந்தார். அதன்பின்னர், செங்கோட்டையனை அடுத்து ஜெயக்குமாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு ஜெயக்குமார் செய்தியாளர்களை...
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் சீனியரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தவெகவில் இணைந்து மாநில மற்றும் மாவட்ட அளவில் இரண்டு பொறுப்புகளை பெற்றிருக்கிறார். ...
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் அ.தி.மு.க.வின் நீண்டகால எம்.எல்.ஏ.வும், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரும் மூத்த அரசியல்வாதியுமான செங்கோட்டையன் தமிழக வெற்றிக்...
கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முகமாக அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக அறியப்பட்டு வந்தவர் செங்கோட்டையன். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தாலும் திமுகவில் தனது அரசியல் பயணத்தை...
அதிமுகவில் ஒருங்கிணைப்பை வலியுறுத்தியதால் அக்கட்சியில் 50 ஆண்டுகாலம் களப்பணியாற்றி வருகிறார் என்பதைக்கூட பார்க்காமல் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கிவிட்டார் பழனிசாமி. இதையடுத்து...
ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் கிராமத்துப் பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்வார். அந்த விசாரணை முறையையும், வாதங்களையும், கதாநாயகனின் குறுக்கு கேள்விகளையும், மதிநுட்பத்தையும் சாலையோரமாக காரில்...
