மத்திய பா.ஜ.க அரசு தேசிய கல்விக் கொள்கை மூலமாக நாடு முழுவதும், தான் விரும்புகிற வகையிலான கல்வித் திட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தபோது,...
BJP
சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் பீஹார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் எனும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வை அவசர அவசரமாக மேற்கொண்ட தலைமைத் தேர்தல்...
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி நடந்த தவெக கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்....
வேளாண்மை என்பது மனிதர்களின் உயிர் ஆதாரமான உணவை வழங்கும் முதன்மையானத் தொழில். எனினும், வேளாண்மை செய்யும் விவசாயிகள் நிலை என்பது எப்போதும் போராட்டத்திற்குரியதாகவே...
அதிமுக பாஜகவுக்கு இடையில் நின்று பேச்சுவார்த்தை நடத்தி அக்கட்சிகளை ஒருங்கிணைத்த ஆடிட்டர் குருமூர்த்தியே, இப்போது பாஜக, அதிமுக கூட்டணியில் தவெகவை கொண்டு வர...
நியாயமாகப் பார்த்தால் கரூர் பெருந்துயர சம்பவத்திற்கு பிறகு அரசியலே வேண்டாம் என்று விஜய் ஓடியிருக்க வேண்டும். ஆனால், முன்பை விட ஸ்ட்ராங்காக வருவேன்...
கரூரில் நடந்தது சதி திட்டம் என்று ஊடகங்களில் ஆவேசமாக சொல்லும் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, உச்சநீதிமன்றத்தில் தவெக சார்பில் தாக்கல்...
ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளே அதிகாரமிக்கவை. அந்த அரசுகளை மாற்றுகின்ற அதிகாரம், வாக்களித்த மக்களுக்கே உரியது. நெறிமுறைகளை மீறும்போது நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த...
இந்தியாவின் தற்சார்புமிக்க அமைப்புகளாக நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் ஆகியவை உள்ளன. இவை அரசியல் பார்வைகளுக்கு அப்பாற்பட்டதாக செயல்படும் தன்மையை அரசியலமைப்பு வழங்கியிருக்கிறது. இவற்றுடன்...
ஆரம்பத்தில் இருந்தே கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சொல்லி வந்த தவெக, தாங்கள் நினைத்தது மாதிரியே சிபிஐ விசாரணையை பெற்றுவிட்டனர்....
