மக்களவைத்தேர்தலின் போது தாம்பரம் ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை விசாரிக்கக்கூடாது என்று தமிழக பாஜகவினர் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், ...
BJP
தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எதையும் பேசுவார் என்ற குற்றச்சாட்டு மோடி மீது தொடர்ந்து எழுந்து வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் மோடியின்...
வைத்திலிங்கத்தை செங்கோட்டையன் சந்தித்து பேசி இருந்த நிலையில் சசிகலாவை வேலுமணி சந்தித்து பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிச்சாமி ஆத்திரத்தில் யாரையும்...
கட்சிக்கு வரும்போது ஒன்றுமில்லாமல் வந்த அந்த பாஜக மாநில நிர்வாகி இப்போது 1200 கோடி ரூபாய்க்கு அதிபதியாகிவிட்டார். அத்தனையும் சுருட்டிய பணம்தான் என்று...
என்னதான் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் விளக்கம் கொடுத்து வந்தாலும் ‘நெருப்பில்லாமல் புகையுமா?’ என்ற கேள்வியை எழுப்புகின்றனர்...
லக்கிம்பூர் கேரியை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. 8 பேரை பலிகொண்ட அந்த சம்பவத்தை மறந்து கடந்து போயிவிட முடியாது . ...
வெங்காயத்திற்குத் தோல் உரித்தாற் போல 50 ஆண்டுகளுக்கு முந்தைய கச்சத்தீவு பிரச்சினையை பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட பெரும்பாலான பாஜக...
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வந்த கடிதத்தை வெளியிட்டு கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி...
பாஜக அறிவித்ததை விட நாடு முழுவதும் கோடி கோடியாக அதிக செலவீனங்களை செய்திருக்கக் கூடும் என The Wire செய்தி நிறுவனம் பரபரப்பு...
இந்திய அரசு நாட்டின் சுகாதாரத் துறைக்காக செலவிடும் தொகையை விட இந்திய குடும்பங்களின் சுகாதாரத் தேவைகளுக்கான செலவினங்கள்(Out of Pocket Expenses) பன்மடங்கு...