இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகத் தமிழ் இளைஞர்கள் பொங்கி எழுந்த நேரம். தாய்மொழியைக் காக்கத் தன்னைத்தானே தீ வைத்துக்கொண்டு உயிர்க்கொடை தந்த இளைஞர்கள், துப்பாக்கிச்...
kalaignar
தோட்டத் தொழிலாளர்கள் நிறைந்த மலேயாவில் சனாதன-வர்ணாசிரமத்தின் வேர்களை அசைத்துவிட்டது பெரியாரின் பரப்புரை. வூயின்காயூவில் பெரியார் பேசியதை மலாயா வானொலி நிலையத்தார் ஒலிப்பதிவு செய்து,...
மலேயா பயணத்தின்போது அங்கிருந்த தமிழர்கள், தொழிலாளர்கள் பெரியாரின் பிரச்சாரத்தால் புதிய சிந்தனை விழிப்புணர்வைப் பெற்றனர். இந்தப் பயணத்தில் பெரியார் புதிதாகப் பெற்றது, பின்னாளில்...
வெளிநாடுகளின் வளர்ச்சியை மட்டுமல்ல, அங்குள்ள பழமையான நகரங்களின் பண்பாட்டுப் பெருமைகளையும் அதைப் போற்றிப் பாதுகாக்கும் மேலநாட்டவரின் கலை ஆர்வத்தையும் கலைஞர் கவனிக்கத் தவறவில்லை....
கலைஞரின் அமெரிக்கப் பயணத்திற்கான காரணம், கண் சிகிச்சை. இரண்டு முறை கார் விபத்தினால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டிருந்த கலைஞருக்கு, 1971ல் தாங்க முடியாத...
ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கு சென்றுவிட்டு மீண்டும் பிரான்ஸ் தலைநகருக்கு வந்த கலைஞரை ஒரு மாணவர், ‘பாரி நகருக்கு வருக’ என்று வரவேற்றார். சென்னையில்...
கலைஞர் 1970 ஜூலை 2ஆம் நாள் ரோம் நகரத்தை சென்றடைந்தார். அதன் பழமை நிறைந்த பிரம்மாண்டம் கலைஞரை ஈர்த்ததில் வியப்பில்லை. “இந்த நகரத்துடன்தானே...
பெரியார் தன் ஐரோப்பிய பயணத்திற்காக கப்பலில் ஏறி ஏறத்தாழ 40 ஆண்டுகள் கழித்து, அதே ஐரோப்பாவுக்கும் அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் பயணிக்கவிருந்த தன்...
திராவிட மாதம் எனப்படும் செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழா நடத்துவது தி.மு.க.வின் வழக்கம். பெரியார்-அண்ணா- தி.மு.க. மூன்றும் பிறந்தது செப்டம்பர் மாதம்தான் என்பதாலும்...
மக்களுக்கு என்ன செய்வோம், மத்திய அரசிடம் எவற்றை வலியுறுத்துவோம் என்பதை தேர்தல் அறிக்கையாக முன்வைத்து அதனடிப்படையில் தேர்தலை சந்திப்பது என்பது தி.மு.க. முதன்முதலில்...