ஆரம்பத்தில் இருந்தே கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது என்றும், அவர்தான் அந்த வழக்கின் முதல் குற்றவாளி...
ops
பொறுத்தது போதும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் அமமுக என்று தனிக்கட்சி நடத்தி வருவதால் அதிமுக...
டெல்லிக்கு அழுத்தம் கொடுத்து அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டதால் தலைவலி தீர்ந்தது என்று நிம்மதியாக இருந்தார் பழனிசாமி. ஆனால்...
நாற்காலிக்கு வந்த குடைச்சல், உறவினர் வீட்டு ரெய்டு என்று அடுத்தடுத்த கவலைகளுடன் சிங்கப்பூர் பறந்திருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். கட்டுமான நிறுவனம் நடத்தி...
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. சென்னை சூளைமேட்டில் பஜனை கோயில் முதல் தெருவில் வசித்து வரும்...
கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று சொல்லுகிறாரே தவிர அண்ணாமலை கட்டுப்படுவதாக தெரியவில்லை. இல்லை, கட்சித்தலைமையே அவரை இப்படித்தான் பேசச்சொல்லி...
இப்படித்தான் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு மாறி மாறி நிர்வாகிகளை நீக்கியும் சேர்த்தும் அறிக்கை வெளியிட்டு வந்தார்கள். எடப்பாடி...
கட்சியில் இணைப்பு சாத்தியம் என்பதையே பறைசாற்றுகின்றன பேரவையில் இபிஎஸ் – ஒபிஎஸ்சின் இணைந்த குரல்கள். நான்கு ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு ஏன்...
அந்த ஃபைல் அமித்ஷா கைக்கு போன பின்னர்தான் பாஜகவுடனான கூட்டணிக்கு இசைந்திருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள். ஈஷா நடத்திய சிவராத்திரி விழாவில் அமித்ஷா பங்கேற்றபோது...
அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்திக்க காரணம் ஒற்றைத் தலைமையே. ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொண்டவரே தொடர் தோல்விகளுக்குக் காரணம். சூது, நம்பிக்கை துரோகத்தின்...