டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு கர்ச்சீப்பால் முகத்தை மூடியபடி காரில் திரும்பி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அமித்ஷாவை அ.தி.மு.க...
ops
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சிலர் அதிமுகவை கபளீகரம் செய்யவும், ஆட்சியை கவிழ்க்கவும் பார்த்தனர். பாஜகதான அப்போது காப்பாற்றியது. அதனால் பாஜகவுக்கு நன்றி மறவாமல்...
ஓபிஎஸ்க்கு முன்னதாகவே அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர் அக்கட்சியின் சீனியர் கே.சி.பழனிசாமி. அவர், ’’அதிமுகவை சீர்குலைத்துக் கொண்டு வரும் தந்திரமான நரி! எப்போது அம்பலமாகும்?’’என்று ...
கடந்த 31ம் தேதி அன்று காலையில் நடைபயிற்சியின் போது முதல்வரை சந்தித்து பேசினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதன் பின்னர் அவர் தேசிய...
அமைதியாக இருந்து வந்த பன்னீர்செல்வம் இன்றைக்கு தமிழக அரசியல் களத்தில் பெரிதாக அலையடித்திருக்கிறார். பாஜகவையே நம்பிக்கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை கடைசி வரையிலும் கண்டுகொள்ளவே இல்லை....
நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக கூட்டணி உறவை அதிமுக முறித்துக் கொண்டபோது அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அது...
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தை தர்மயுத்தம் செய்ய வைத்ததும்,...
ஆரம்பத்தில் இருந்தே கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது என்றும், அவர்தான் அந்த வழக்கின் முதல் குற்றவாளி...
பொறுத்தது போதும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் அமமுக என்று தனிக்கட்சி நடத்தி வருவதால் அதிமுக...
டெல்லிக்கு அழுத்தம் கொடுத்து அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டதால் தலைவலி தீர்ந்தது என்று நிம்மதியாக இருந்தார் பழனிசாமி. ஆனால்...