நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக 39 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது எடப்பாடி பழனிச்சாமிக்க்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின்னர்...
sasikala
இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரை கோடி தொண்டர்களும்...
அதிமுகவுக்கு இப்படி ஒரு முடிவு வரும் என்று அக்கட்சியினரே தேர்தலுக்கு முன்பே கணித்திருந்தனர். அதனால்தான் வாக்குப்பதிவுக்கு பின்னர் மீண்டும் ’ஒன்றுபட்ட அதிமுக வேண்டும்’...
தேர்தல் முடிவுகள் ஒருவேளை சாதகமாக அமையாமல் போனால் கட்சி உடைந்து கைவிட்டு போய்விடுமோ என்கிற அச்சத்தில் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே சிலவற்றை...
வைத்திலிங்கத்தை செங்கோட்டையன் சந்தித்து பேசி இருந்த நிலையில் சசிகலாவை வேலுமணி சந்தித்து பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிச்சாமி ஆத்திரத்தில் யாரையும்...
என்னதான் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் விளக்கம் கொடுத்து வந்தாலும் ‘நெருப்பில்லாமல் புகையுமா?’ என்ற கேள்வியை எழுப்புகின்றனர்...