ஒருங்கிணைப்பை வலியுறுத்தி தொடர்ந்து பேசி வந்த அதிமுக சீனியர் செங்கோட்டையன், கெடு விதித்ததால் அவரின் கட்சி பொறுப்புகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி. இதன்...
senkottaiyan
கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சொல்லி செங்கோட்டையனை அதிமுகவை விட்டு நீக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சி விதிகளின்படி தன்னை நீக்கியது செல்லாது...
தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லாது என்றும், தன்னை அதிமுகவில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை என்று இப்போதும் உரிமை...
அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன் மூன்று பேரும் வலியுறுத்தி வந்த நிலையில் மூன்று பேரையுமே இணைத்து வைத்திருக்கிறது...
அவரைப் பொறுத்தைவரையிலும் சொன்னதைச் செய்து விட்டார் செங்கோட்டையன். கட்சியை ஒருங்கிணைக்காவிட்டால் பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று கூறியிருந்தார். கட்சியை...
அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கி கட்சியை கபளீகரம் செய்ய நினைத்தார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக ஆட்சியை கவிழ்க்க 18 எம்.எல்.ஏக்களை கடத்திச்சென்றார் டிடிவி...
அதிமுகவில் இருந்து விலகி இருப்பவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்தால்தான் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். அதனால் இணைப்பை...
காதும் காதும் வைத்தது மாதிரி பேசிப்பார்த்து பலனில்லை என்று ஆனதால் பொதுவெளியில் பேசினால்தான் பழனிசாமியை ஒரு வழிக்கு கொண்டு வரமுடியும் என்று செங்கோட்டையனிடம்...
அ.தி.மு.க.வில் கலகக் கொடி தூக்கிய செங்கோட்டையனிடம் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. கட்சியிலிருந்து நீக்காமல் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி....
அதிமுக ஒன்றிணைய பழனிசாமி முயற்சிக்காவிட்டால் நாங்கள் முயற்சி செய்வோம் என்கிறார் செங்கோட்டையன். இதனால், அந்த ‘நாங்கள்’ யார் யார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது....
