அரை நூற்றாண்டுகாலமாக இரு துருவங்களாக இருந்த தமிழ்நாட்டு அரசியல் இப்போது பல கோணங்களைக் காண்கிறது. செல்வி. ஜெயலலிதாவின் மரணம், அதனைத் தொடர்ந்து கலைஞர்...
tamilnadu
தனிப்பட்ட முறையில் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று எவ்வளவோ பேசிப்பார்த்தும் ஒரு பிரயோசனமும் இல்லாததால், 10 நாட்களுக்குள் அவர்களை...
ஐபோன் 17 வரிசையில் ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட் போனுக்கு சந்தையில் அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனம்...
காதும் காதும் வைத்தது மாதிரி பேசிப்பார்த்து பலனில்லை என்று ஆனதால் பொதுவெளியில் பேசினால்தான் பழனிசாமியை ஒரு வழிக்கு கொண்டு வரமுடியும் என்று செங்கோட்டையனிடம்...
ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பயணம் செய்வதும், அப்போது எதிர்க்கட்சித் தலைவர், “முதலீடே வரவில்லை” என்றும், பிறகு சற்று...
ஓபிஎஸ்க்கு முன்னதாகவே அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர் அக்கட்சியின் சீனியர் கே.சி.பழனிசாமி. அவர், ’’அதிமுகவை சீர்குலைத்துக் கொண்டு வரும் தந்திரமான நரி! எப்போது அம்பலமாகும்?’’என்று ...
அ.தி.மு.க.வில் கலகக் கொடி தூக்கிய செங்கோட்டையனிடம் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. கட்சியிலிருந்து நீக்காமல் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி....
அதிமுக ஒன்றிணைய பழனிசாமி முயற்சிக்காவிட்டால் நாங்கள் முயற்சி செய்வோம் என்கிறார் செங்கோட்டையன். இதனால், அந்த ‘நாங்கள்’ யார் யார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது....
இந்திய அரசியலில் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் தமிழ்நாட்டுத் தலைவர்களின் பங்களிப்பு தனித்துவமானது. அதிகாரத்தை நோக்கிய விடுதலை போராட்டம் நாடெங்கும் நடந்து கொண்டிருந்த போது,...
அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலர் இன்றைக்கு கட்சியில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று தொண்டர்களின் மனநிலை...
