இந்திய குடும்ப அமைப்பில் பெண்கள் உரிமையற்றவர்களாகவே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டு இருந்தார்கள். சமுதாய புரட்சியாளர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் உரிமைக்காக...
tamilnadu
பிரிட்டிஷ் ஆட்சியில் ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டபோது நாடு பதறியது. அந்த அடக்குமுறை சட்டத்தை எதிர்த்துப் போராட முடியுமா என்று தலைவர்கள் யோசித்தனர்....
உத்தரபிரதேசம் மாநிலத்தில் சம்பல் மாவத்தில் முகலாய காலத்தில் கட்டப்பட்ட இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. ஷாஹி ஈத்தா ஜாமா மசூதி எனும்...
2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவராக்குவோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். தங்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை...
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்திய அதன் தலைவரும் நடிகருமான விஜய், தனது கட்சியின் கொள்கையிலும், தனது பேச்சிலும்...
விலங்குகள் தனக்கான எதிரிகளைக் கண்டுதான் பயப்படும். சமுதாய விலங்கு என்று அழைக்கப்படும் மனிதர்கள் தன் எதிரிகளைக் கண்டு மட்டுமல்ல, நட்பு-வாழ்க்கை-இயற்கை என எல்லாவற்றையும்...
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் உள்ளாட்சி நிர்வாகத்தால் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியைக் கண்டித்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் கண்டனம் தெரிவித்து...
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளுக்கான மத்திய அரசின் நிதியைக் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் பல முறை வலியுறுத்தி வந்தார்....
471 நாட்களுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜி, முன்னாளுக்கும் முன்னாள் அமைச்சராக அ.தி.மு.க. ஆட்சியில் பொறுப்பு...
போலீசின் சாகசமாக கொண்டாடப்படுகின்றன என்கவுன்ட்டர் கொலைகள். தமிழ்நாட்டில் கடந்த 13 மாதத்தில் 12 ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது தலைப்புச் செய்தியாக வெளியாகிறது....