நியாயமாகப் பார்த்தால் கரூர் பெருந்துயர சம்பவத்திற்கு பிறகு அரசியலே வேண்டாம் என்று விஜய் ஓடியிருக்க வேண்டும். ஆனால், முன்பை விட ஸ்ட்ராங்காக வருவேன்...
tamilnadu
கரூரில் நடந்தது சதி திட்டம் என்று ஊடகங்களில் ஆவேசமாக சொல்லும் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, உச்சநீதிமன்றத்தில் தவெக சார்பில் தாக்கல்...
ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளே அதிகாரமிக்கவை. அந்த அரசுகளை மாற்றுகின்ற அதிகாரம், வாக்களித்த மக்களுக்கே உரியது. நெறிமுறைகளை மீறும்போது நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த...
சுத்துப்போடும் ஜான், அருணிடம் இருந்து சுதாரிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் ஆனந்த். போகிற போக்கைப் பார்த்தால் தவெக தலைமை என்னவாகும்? என்பது குறித்து...
விஜய் ஒரு நடிகன் தான். அவர் என்றைக்கும் தலைவனாக முடியாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன். அமெரிக்காவில்...
சமீப ஆண்டுகளில் இந்தியாவில் உருவாகும் செயலிகள் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. ஒரு காலத்தில் நம்முடைய மொபைல் போன்களில் பெரும்பாலான பயன்பாடுகள் வெளிநாட்டு நிறுவனங்களுடையவையாக...
இந்த தீபாவளியில் தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு விலை உயர்வை எட்டியுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் பெருமளவில் கவனம் செலுத்தியுள்ள...
இந்தியாவின் தற்சார்புமிக்க அமைப்புகளாக நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் ஆகியவை உள்ளன. இவை அரசியல் பார்வைகளுக்கு அப்பாற்பட்டதாக செயல்படும் தன்மையை அரசியலமைப்பு வழங்கியிருக்கிறது. இவற்றுடன்...
இந்தியாவில் அரசு, தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்களில் பணிபுரியும் கோடிக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய நிதி ஆதாரமாக இருப்பது — ஊழியர்...
ஆரம்பத்தில் இருந்தே கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சொல்லி வந்த தவெக, தாங்கள் நினைத்தது மாதிரியே சிபிஐ விசாரணையை பெற்றுவிட்டனர்....
