அந்த ஃபைல் அமித்ஷா கைக்கு போன பின்னர்தான் பாஜகவுடனான கூட்டணிக்கு இசைந்திருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள். ஈஷா நடத்திய சிவராத்திரி விழாவில் அமித்ஷா பங்கேற்றபோது...
ttvdinakaran
’மயிலே மயிலே என்றால் இறகு போடாது’ என்கிற கதையாகத்தான் ஆகிவிட்டது எடப்பாடி விவகாரம். ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் என்று கோரிக்கை வைத்து சசிகலா,...
அதிமுகவுக்கு இப்படி ஒரு முடிவு வரும் என்று அக்கட்சியினரே தேர்தலுக்கு முன்பே கணித்திருந்தனர். அதனால்தான் வாக்குப்பதிவுக்கு பின்னர் மீண்டும் ’ஒன்றுபட்ட அதிமுக வேண்டும்’...
தேர்தல் முடிவுகள் ஒருவேளை சாதகமாக அமையாமல் போனால் கட்சி உடைந்து கைவிட்டு போய்விடுமோ என்கிற அச்சத்தில் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே சிலவற்றை...
என்னதான் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் விளக்கம் கொடுத்து வந்தாலும் ‘நெருப்பில்லாமல் புகையுமா?’ என்ற கேள்வியை எழுப்புகின்றனர்...
