மக்களவைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தால், வாக்கு வங்கி 25 சதவீதத்துக்கும் கீழாக குறைந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் நெருக்கடி ஏற்படும். ஒருங்கிணைந்த அதிமுகவைக்கோரி...
Tamil Nadu
தமிழ்நாட்டின் முந்திரி தலைநகரான பண்ருட்டியில் ஆண்டுக்கு 1.5 லட்சம் டன்கள் வரை முந்திரி பருப்புகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பண்ருட்டியில் மட்டும் சுமார் 35,000...
எடப்பாடி பழனிச்சாமியின் ரகசியங்கள் அனைத்தும் அண்ணாமலைக்கு தெரியும். அதனால் ஈடி, ஐடியை அனுப்பி எடப்பாடியை சிறைக்கு அனுப்பினால்தான் அதிமுக ஒருங்கிணையும் என்று ரொம்பவே...
அதிமுகவில் சசிகலா, தினகரன், ஓபிஎஸ்சை தவிர மற்றவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்கிற முடிவுல் உறுதியாக இருக்கிறார் இபிஎஸ் என்று அவரது ஆதரவாளர்களே அடிக்கடி...
கள்ளக்குறிச்சி சம்பவம் , ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் இரண்டிலும் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று குற்றம்சாட்டினார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. ...
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தாங்கள்தான் கொன்றோம் என்று 8 பேர் சரணடைந்தாலும், உண்மைக்குற்றவாளிகள் இவர்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில், தென்...
’’அதிமுகவில் தற்போது ஒரு பிளவு ஏற்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் அனைவரும் இணைவோம்’’ என்று எப்போதும் போலவே சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பிலும் நேற்று சொன்னார்...
கூட்டணியில் இருந்தபோதே அண்ணாமலையும் எடப்பாடி ஆதரவாளர்களும் மாறி மாறி வசைமாரி பொழிந்து வந்தனர். இதில் கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் இரு தரப்பினரும்...
தான் கடைப்பிடித்து வரும் மருத்துவ முறை குறித்து சமூக வலைத்தளத்தில் நடிகை சமந்தா பகிர்ந்தது சர்ச்சையானது. மருத்துவர்கள் இதை கண்டித்து, சமந்தாவை சிறையில்...
ஜெயலலிதா அமைச்சரவையில் கடந்த 1991 – 1996 வரையிலும் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அரங்கநாயகம். இவர் அமைச்சராக பதவி வகித்து வந்த காலகட்டத்தில் ...
